அந்த மனிதன் யாருக்காக உழைத்தான்?
யாருக்காக எழுத்துக்களை விதைத்தான்?
யாருக்காக சண்டையிட்டான்?
யாருக்காக கோபம் கொண்டான்?
அவன் யார் யாருக்காக சிந்தித்து செயல்பட்டானோ அவர்களிலேயே பலருக்கு அந்த மனிதனைத் தெரியாது. ஏனெனில் அவன் சிந்தித்து செயல்பட்ட தளம் அப்படி.
ஆகவே……
தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்….
தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் வாருங்கள்.
அந்த ஞாயிறு பொழுதை மேலும் பயனுள்ள பொழுதாக ஆக்குவோம்.
Advertisements